மகன் கண்முன் தாயின் தலை மீது ஏறி அப்படியே நின்ற லாரி... நொடிபொழுதில் எல்லாமே போச்சு

x

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பிரிவு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் தடுமாறி கீழே விழுந்த விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தை அவரது மகன் பாலமுருகன் ஓட்டி வந்த நிலையில், தடுமாறி விழுந்த பாண்டியம்மாளின் தலையின் மீது பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் மகன் மற்றும் பேரனின் கண் முன்னால் தலை நசுங்கி பாண்டியம்மாள் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்