கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவர்கள்! போகும் வழியில் காவு வாங்கிய கார்!ICUவில் துடிதுடிக்கும்7உயிர்கள்

x

கோவை தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் சக மாணவரான ராகுலின் வீட்டிற்கு சென்றுள்ளனர். காரில் சென்ற 8 பேரும், தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்று விட்டு மீண்டும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு திரும்பி உள்ளனர். அப்போது ஆக்கூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஹரி ரோஹித் என்ற கல்லூரி மாணவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 7 பேரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்