கரப்பான் பூச்சி போல் தலைகீழாய் கவிழ்ந்த கார்.. உள்ளே இருந்தவர்களின் கதி? |

x

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த நாகராஜ் - விமலா தம்பதியினர், சர்வின் என்பவருடன் தேனி நோக்கி காரில் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கருக்காம்பட்டியை கார் கடந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அடிக்கு தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 3 பேரை மீட்டு முதலுதவி அளித்த போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்