ஓடும் காரில் டிரைவருக்கு திடீர் வலிப்பு.. அடுத்து நடந்த கோரத்தின் உச்சம் சிசிடிவியில்..

x

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கார் ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பால் சாலை விபத்து ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த முத்துவேல் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களின் மீது மோதி நின்றது. காருக்குள் வலிப்பு நோயால் துடித்து கொண்டிருந்த முத்துவேலை மக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்