இனிமேல் சென்னையில் மாடுகள் வளர்க்கலாமா?.. கூடாதா..? - மேயர் பிரியா ராஜன் கொடுத்த விளக்கம்

x

இனிமேல் சென்னையில் மாடுகள் வளர்க்கலாமா?.. கூடாதா..? - மேயர் பிரியா ராஜன் கொடுத்த விளக்கம். சென்னையில் மாடு பிரச்சினை பெரிதாக உள்ளது என்ற மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சாலைகளில் மாடுகளை விடாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்