"கரூர்-னா அப்புறமா ஏறு.." - பயணியிடம் திமிராக சொன்ன கண்டக்டர் - வைரலாகும் வீடியோ..

x

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் அரசு பேருந்து நடத்துநருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி செல்லும் பேருந்தில் கரூர் செல்லும் பயணிகள் முதலில் ஏற வேண்டாம் என்றும், திருச்சி செல்லும் பயணிகளைத்தான் முதலில் ஏற்றுவோம் என்றும் அரசு பேருந்து நடத்துநர் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்