9 பேருடன் தபதபவென வந்திறங்கிய சென்னை பாஜக புள்ளி.. பெண்ணை அடித்து காரில் கடத்திய காட்சி

x

#chennai #bjp

சென்னை சித்தாலபாக்கத்தில் மனைவியை கடத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் உள்பட 9 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார் தர மறுத்ததால், நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி பிரியாவை தாக்கிய சிவக்குமார் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு கூட்டி செல்வதாக கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், சிவக்குமார் உள்பட 9 பேர் மீது பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது லட்சுமி பிரியாவை அடித்து கடத்தி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்