புதுகை BHEL நிறுவனத்தில் கேட்ட சைரன் சத்தம்

x

புதுக்கோட்டை பெல் (BHEL) நிறுவனத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையை நிகழ்த்தி காட்டினர். கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நிகழ்த்தி காட்டினர். இந்நிலையில், மத்திய அரசு நிறுவனமான BHEL-ல் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எப்படி தடுத்து மீட்பு பணியில் ஈடுபடுவது என்பது குறித்து ஒத்திகை செய்து காட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்