இரு கட்சிகளுக்குள் பேனர் பிரச்சனை.. போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன்.. சாலை மறியலில் குதித்த பாஜகவினர்

x

இரு கட்சிகளுக்குள் பேனர் பிரச்சனை.. போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன்.. சாலை மறியலில் குதித்த பாஜகவினர்

பாஜக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் -பரபரப்பு. பேருந்து நிலைய பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பேனர் வைத்திருந்த எஸ்டிபிஐ கட்சியினர்

போலீசார் உத்தரவால் அப்போது பேனரை அகற்றிய எஸ்டிபிஐ கட்சியினர். அதே இடத்தில் தற்போது பேனர் வைத்த பாஜகவினர் - எஸ்டிபிஐ கட்சியினர் எதிர்ப்பு

விரைந்து வந்த போலீசார் பேனரை அகற்றி நடவடிக்கை. மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது - பதற்றமான சூழல்.


Next Story

மேலும் செய்திகள்