``திருடர்களாக வங்கி அதிகாரிகள்''... பணமெடுக்க சென்றவருக்கு அதிர்ச்சி... வெளி வந்த மெகா திருட்டு

x

பெங்களூரு யெலஹங்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ரகுநாதாச்சாரி என்பவர் பங்கு வர்த்தகம் தொடர்பான வாட்ஸ் குழுவில் இணைந்து இருக்கிறார். அந்த குழுவில் இந்த பெண் ஒருவர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பத்து மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார்.இதனை நம்பிய ரகுநாதாச்சாரி சிறிது சிறிதாக ஒன்றரை கோடி வரை முதலீடு செய்து இருக்கிறார். இதற்கு லாபமாக ரூ 28 கோடி அவரது கணக்கில் இருப்பதாகக் காண்பித்து இருக்கிறது. அதனை எடுக்க முயன்ற போது மீண்டும் சர்வீஸ் சார்ஜ் கட்ட வேண்டும் எனக் கூறியதால் சந்தேகமடைந்த ரகுநாதாச்சாரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்