நாடு முழுக்க கலவரம்.. 147 பேர் பலி..நிலைகுலைந்த இந்தியாவின் நட்பு நாடு

x

நாடு முழுக்க கலவரம்.. 147 பேர் பலி..நிலைகுலைந்த இந்தியாவின் நட்பு நாடு - பொட்டில் அடித்து சொன்ன பிரதமர்

வங்கதேசத்தில், நிலைமை சீரடைந்ததும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம், வன்முறையாக வெடித்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வன்முறை சம்பவத்திற்கு முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மற்றும் அதன் மாணவர் பிரிவே காரணம் என, பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார். மேலும் நிலைமை சீரடைந்தால் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்