"3 முறை முதல்வர், ஆனால் இன்றும் வீடு இல்லை" - ஆம் ஆத்மி எம்.பி மத்திய அரசுக்கு கோரிக்கை | Delhi

x

முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அரசு தங்கமிடம் வழங்குமாறு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

விடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மூன்று முறை

முதலமைச்சராக இருந்தவர், ஆனால் இன்றும் அவருக்கு சொத்து, வீடு எதுவும் இல்லை என ஆம் ஆத்மி கட்சி

எம்.பி ராகவ் சதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி மற்றும் அதிகாரத்திற்கு

பேராசை கொண்டவர் அல்ல என்றும், அவருக்கு

டெல்லியில் வீடு வழங்க வேண்டும் என்று மத்திய

அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்