அருண் IPS கொடுத்த வார்னிங் - 6வது நாளில் உருண்ட 2வது தலை... தொடை நடுங்கும் சென்னை ரவுடிகள்

x

சென்னையில் கடந்த 6 நாட்களுக்குள் 2-வது என்கவுண்டர் நடந்துள்ளது. கொலை, கொள்ளை உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்திருந்தார். கடந்த புதன்கிழமை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் கொல்லப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றதில் இருந்து நடத்தப்பட்ட மூன்றாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்