பார்த்த மறுநொடி தூக்கும் அசுரனை இறக்கிவிட்ட அருண் IPS.. ரவுடிகள் வயிற்றில் புளியை கரைக்கும் தகவல்

x

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சென்னை தி நகர் பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை பாதுகாப்புகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொள்கிறார்

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாட்டறையை திறந்து வைக்கிறார்

ரங்கநாதன் தெரு சுற்றிலும் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது

அனைத்தையும் கண்காணிக்கும் வகையில் காவல் நிலையத்தில் உள்ள கட்டுபாட்டு அறை செயல்படும்

சுழற்ச்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்


Next Story

மேலும் செய்திகள்