"ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களிடம் கூறி உன்னை கொல்லுவேன்" - கேட்டதும் நடுங்கிப்போன அதிகாரி

x

மது குடிப்பதற்கு 100 ரூபாய் கொடுக்கவில்லை என்றால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்த நபர்களிடம் சொல்லி உன்னையும் கொலை செய்து விடுவேன் என வி .ஏ. ஓ -வை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த கல்யாணகுப்பம்

கிராம நிர்வாக அலுவலர் சீனு அளித்த புகாரில்,

அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ணன் என்பவரை புல்லரம்பாக்கம் போலீசார் பிடித்தனர் . வி.ஏ.ஓவை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிந்து, கர்ணன் தங்கி இருந்த அரசின்

இ சேவை கட்டிடத்தில் ஆய்வு நடத்தினர். அங்கு இருந்த போதை ஊசி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், கர்ணனை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்