#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் அதிரடியாக கைது | BSP Armstrong Casa | Thanthitv

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த வழக்கில் சிவா உடன் சேர்த்து 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைப்பு

சம்போ செந்திலுக்கு பணம் கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சிவா வீட்டில் இருந்து ரூபாய் ஒன்பது லட்சம் பணம் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்