`தூங்கும்போது நடந்த சம்பவம்' ரயில் நிலையத்தில் பாதுகாப்பு இல்லை' குமுறும் மக்கள்

x

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் இருந்த செல்போன் திருடுபோனதாக வேலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்த போது, சில சிசிடிவி கேமராக்கள் இயங்காதது தெரியவந்ததாக குமுறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்