நெல்லையை அதிர வைத்த இரட்டை கொலை.. பதற்ற சூழலில் உறவினருக்கு போலீஸ் கொடுத்த வாக்கு

x

நெல்லை மாவட்டம் காரம்பாடு பகுதியில் கோவில் கொடை விழாவில் நடந்த தகராறில் அண்ணன், தம்பி குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்