#Breaking|| ரூ.1000 உரிமை தொகை வராமல் மேல்முறையீடு செய்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது

தகுதியானவர்களுக்கு பத்தாம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவைக்கப்பட உள்ளது

மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மரக்காணத்தில் தமிழக முதலமைச்சர் பத்தாம் தேதி தொடங்கிக் கொள்வதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்