அதிபராகும் அனுர குமார திசநாயகேவை ஹைலைட் செய்து ரணில் சொன்ன விஷயம்

x

நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்போம் என இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு பதவி என்பதை விட பொறுப்பு தான் முக்கியம் என குறிப்பிட்டார். நாட்டை மாற்றத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் மக்களை ஒருங்கிணைத்து முன்னோக்கி பயணிக்க முடியும் எனவும் எனவும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்