``அன்னபூர்ணா விவகாரம்... உள்நோக்கமா..? இத அண்ணாமலைட்ட கேக்கணும்..'' ஒரே போடாக போட்ட பிரேமலதா

x

அன்னபூர்ணா விவகாரம் எதேச்சையாக நடந்த ஒரு விஷயம் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளியில் மகாவிஷ்ணுவை பேச அனுமதித்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்