சில்க் ஸ்மிதா நினைவு தினத்தில் அன்னதானம்-டீ கடை ரசிகரின் ருசிகர செயல்

x

சில்க் ஸ்மிதா நினைவு தினத்தில் அன்னதானம் - டீ கடை ரசிகரின் ருசிகர செயல்- "அப்பவும்.. இப்பவும்.. எப்பவும்.. சில்க் தான்"

#silksmitha #teashop #thanthitv

ஈரோட்டில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் சில்க் ஸ்மிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அகில் மேடு பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளரான குமார் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர். இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்திய குமார், சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகராக இருப்பதால் கடந்த10 ஆண்டுகளாக இதை செய்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்