#BREAKING || ஆந்திராவின் கழுத்தை இறுக்கி பிடித்த லட்டு.. அறிக்கையில் மிகப்பெரிய மிஸ்டேக்?

x

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய விவகாரம். அரசியல் அரங்கில் அவதாரம் எடுத்த திருப்பதி லட்டு விவகாரம். சி.பி.ஐ. விசாரணை கேட்டு போராட்டத்தை தொடங்கிய ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்மத்தித்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர தயார் - பா.ஜ.க. மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார். சந்திரபாபு வெளியிட்ட நெய் பரிசோதனை முடிவுகளில் இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளதாக தகவல். சாம்பிள் எடுக்கப்பட்டது எந்த தேதி? எந்த பேட்ச்? போன்ற தகவல்கள் முறையாக இல்லை - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்