"தமிழ்நாட்டில் பெரிய கலவரமே வெடிக்கும்" - ரெட் அலர்ட் கொடுக்கும் அன்புமணி

x

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நீக்க‌க்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னெச்சரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்