"கொட்டும் மழையிலும் இது தேவையா..?" - கண் சிவந்து அன்புமணி கேட்ட கேள்வி

x
  • "கொட்டும் மழையிலும் இது தேவையா..?" - கண் சிவந்து அன்புமணி கேட்ட கேள்வி
  • கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறக்கத்தான் வேண்டுமா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.மழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் போது
  • மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி
  • ராமதாஸ் மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்