பாய்ந்து வந்த ரயில் நடுவே படுத்த முதியவர் - ஓட்டுநர் செயலால் தப்பிய உயிர்.. சென்னையில் பரபரப்பு
- பல்லாவரம் ரயில் நிலையத்தில், ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த முதியவரால் பரபரப்பு
- மின்சார ரயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய முதியவர்
- ரயில் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்தியதால், உயிர் தப்பிய முதியவர்
- முதியவர் திருமழிசை பகுதியைச் சேர்ந்த ரவி என்பது விசாரணையில் தகவல்
Next Story