"அப்போ நாங்க யார்ட்ட கேக்றது மேம்?" - அமுதா IAS-யிடம் கேள்விகளை அடுக்கிய திமுக கவுன்சிலர்

x

சென்னை திரிசூலம் பகுதியில் ஆய்வுக்காக சென்ற வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு முதன்மை செயலாளர் அமுதாவிடம், திமுக ஒன்றிய கவுன்சிலர் அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அதிகாரிகளுடன் அமுதா ஐ.ஏ.எஸ். ஆய்வு நடத்தினார். அப்போது, இதே பகுதியின் திமுக ஒன்றிய கவுன்சிலரான சவுமியா, தங்கள் பகுதி மக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்க்க, பரங்கிமலை ஒன்றியத்தில் நிதி இல்லை என கூறுவதாக குற்றம்சாட்டினார். மேலும், பல கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்