"ஆம்ஸ்ட்ராங் உயிர் நாடிக்கு குறி" கப்சிப் என்கவுன்ட்டர் - ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்‌ஷனா?

x

"ஆம்ஸ்ட்ராங்கின் உயிர் நாடிக்கு குறி"

ஷாக் வாக்குமூலம்..கப்சிப் என்கவுன்ட்டர்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்‌ஷனா?

மரண பீதியில் ரவுடிகள்

அதிகாலை 6 மணிக்கு நிகழ்த்தப்பட்ட என்கவுன்டரால் தலைநகர் சென்னை பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழகத்தை அதிரச் செய்த கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்