#BREAKING || உடனிருந்தே உயிரை பறித்த அஸ்வத்தாமனை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியும், ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்/எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு/7 நாள் போலீஸ் காவல் கேட்கப்பட்ட நிலையில், 4 நாள் வழங்கி உத்தரவு/பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்/போலீஸ் காவலை அடுத்து, எழும்பூரில் உள்ள ரவுடிகள் தனிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அஸ்வத்தாமனிடம் விசாரணை நடைபெற உள்ளது//எழும்பூர், சென்னை/4/அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்..


Next Story

மேலும் செய்திகள்