#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. உள்ளே வந்த அடுத்த நபர்.. அடுத்த ட்விஸ்ட்

x

ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒரு வழக்கறிஞர் கைது//ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞரை கைது செய்தது தனிப்படை/திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரை கைது செய்தது தனிப்படை/கைதான வழக்கறிஞர் சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைப்பு /வழக்கறிஞர் சிவா வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் - ரவுடி சம்போ செந்திலுக்கு பணம் கொடுத்துள்ளதாக தகவல்/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்