"All the Best" - இன்று தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு | 10th public exam

x

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. எட்டாம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் என 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இவர்களுக்காக, மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 17 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்