ஏர் டெக்கான் விமான நிறுவன ஊழியர்களின் Re-union

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில், ஏர் டெக்கான் விமான நிறுவன ஊழியர்களின் ரீயூனியன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஏராளமானோர் 20 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர். குத்துவிளக்கேற்றி, கேக் வெட்டி கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில், பணிக்காலத்தில் இறந்த சக ஊழியர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்