"200 ரூபாய் சொல்லிட்டு 100 ரூபாய் கொடுக்குறாங்க" - அதிமுக பொதுக்கூட்டத்தில் நடந்த பணப்பட்டுவாடா

x

அண்ணா பிறந்தநாளையொட்டி, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 100 நபர்களுக்கும் குறைவாகவே பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டம் முடிவடைந்ததும் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், மூதாட்டிகள் சிலர் குறைவான பணத்தை பெற்றுக்கொண்டு அதிருப்தியுடன் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்