"கலைஞர் 100" ரஜினி கமல் குறித்து ஜெயக்குமார் பரபரப்பு ட்வீட் | Kalaignar 100

x

ரஜினியும், கமலும் வரலாற்றை மறைக்காமல் பேச வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதியால்தான் சினிமாவில் தொடமுடியாத உயரத்திற்கு எம்ஜிஆர் சென்றதைப் போன்று, ரஜினியும் கமலும் உண்மைக்கு மாறாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தன் நடிப்பாலும் உழைப்பாலும் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை எம்ஜிஆர் வென்று நிற்கிறார் என்று குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார், எம்ஜிஆர் உதவியதால்தான் கருணாநிதியே முதலமைச்சர் ஆனதாக பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்