ஆவின் நிர்வாகம் எச்சரிக்கை

x

திருச்சி ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை சப்ளை செய்யும் வாகன உரிமையாளர்கள், திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது... பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டாலும், இன்று காலை செல்ல வேண்டிய பால் பல இடங்களுக்கு செல்லாத காரணத்தினால் மக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில், முன்னறிவிப்பின்றி ஓட்டுநர்கள் இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்