கொட்டித்தீர்க்கும் கனமழை.. நீடிக்கும் தடை - ஆழியாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

x

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியாறு கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு செல்ல மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வருவதால் கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பறித்து கொட்டுகிறது. இதனால் அருவிக்கு செல்லும் வழியை வனத்துறையினர் மூடியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்