காளைக்குள் புகுந்த எமன்! 55 முதியவரைமுட்டி தூக்கிய மாடு.. பேருந்து டயருக்குள் சிக்கிய தலை

x

நாகப்பட்டினம், மேலக்கோட்டை வாசலை சேர்ந்தவர் சபரிராஜன். 55 வயதான இவர், தனது வீட்டருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு சலையோரம் நடந்து சென்றிருக்கிறார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சபரிராஜனை முட்டித் தூக்கி வீசியதில், அவர் எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்