12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... - "முன்கூட்டியே தொடங்கிவிட்டது.. உடனே முந்துங்கள்"

12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலைஅறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பம்
x
12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலைஅறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பம் பல்வேறு கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்று அறிவிப்பு மாணவர் சேர்க்கை குறித்த அட்டவணையை கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிடும் அதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கைக்கான பணிகளை துவங்கியுள்ள தனியார் கல்லூரிகள்

Next Story

மேலும் செய்திகள்