"நாங்க வாழணுமா, சாகணுமா.. சொல்லுங்க..! " - டி.ராஜேந்தர் உருக்கம்

இலங்கையின் நிலை இந்தியாவுக்கு வந்துவிடக் கூடாது என வேண்டுவதாக திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
x
இலங்கையின் நிலை இந்தியாவுக்கு வந்துவிடக் கூடாது என வேண்டுவதாக திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்காக செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பாடிய ஈழத்துக் கவிஞரின் பாடலை உருக்கமுடன் பாடிக் காட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்