பெரியார் குறித்து நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி பேச்சு

பெரியார் தற்போது இருந்திருந்தால் தன்னுடைய போஸ்டர்களை அவமதிக்கும் சிறுவர்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
x
பெரியார் தற்போது இருந்திருந்தால் தன்னுடைய போஸ்டர்களை அவமதிக்கும் சிறுவர்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற செந்தலை கவுதமனுக்கு கோவை, சூலூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவக்குமார், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மரியாதை குறித்து கவலைப்படக் கூடாது எனவும் பெரியார் தற்போது இருந்திருந்தால் தன்னுடைய போஸ்டர்களை அவமதிக்கும் சிறுவர்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்