மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு எந்த மாநிலத்தில் தெரியுமா..?

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
x
மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு எந்த மாநிலத்தில் தெரியுமா..?

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 501 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை 4 புள்ளி 21 விழுக்காடாக இருந்த தொற்று பாதிப்பு விகிதம், நேற்று 7 புள்ளி 72 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜனவரி 28ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச பாதிப்பு விகிதமாகும்.


Next Story

மேலும் செய்திகள்