#Breaking|| மருத்துவ மேற்படிப்பு முறைகேடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என விளக்கம்...
x
மருத்துவ மேற்படிப்பு முறைகேடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா எனவும் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வு குழு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தாதது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. 2020-21ல் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன் மேல்முறையீடு ஏப்ரல் 21க்கு தள்ளிவைப்பு...

Next Story

மேலும் செய்திகள்