வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - பாக்கியராஜ் விளக்கம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கிய நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியினர் மொத்தமாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து நடிகர் பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார்.
x
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கிய நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியினர் மொத்தமாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து நடிகர் பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்