"அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலம்..." தமிழ்நாடு அரசுக்கு யுனிசெஃப் அமைப்பு பாராட்டு

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக, யுனிசெஃப் அமைப்பின் இந்திய தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக, யுனிசெஃப் அமைப்பின் இந்திய தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில், யுனிசெஃப் அமைப்புக்கான இந்திய தலைவர் ஹ்யூன் ஹீ பேன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்றார். 90% பேருக்கு முதல் தவணையும், 80% பேருக்கு 2-ம் தவணையும், 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 70% பேருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்