முதன் முதலில் ரஜினி ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம் !

நடிகர் ரஜினிகாந்திற்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த ஏ.பி.முத்துமணி என்பவர் உடல்நலக் குறைவால், உயிரிழந்தார்.
x
மதுரை மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த ஏ.பி.முத்துமணி என்பவர் உடல்நலக் குறைவால், உயிரிழந்தார்.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ஏ.பி.முத்துமணியின் திருமணம், சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ரஜினிகாந்த் வீட்டின் பூஜை அறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்