"இந்தியில் பேசும் இந்திய தூதரக அதிகாரிகள்" - தமிழக மாணவர்கள் பரிதவிப்பு

இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் தாங்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக தமிழக மாணவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளனர்.
x
உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கான தகவல்களைப் பெற தொடர்புகொண்டால் இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் சிரமமாக இருப்பதாக தமிழக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்