முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா - ராகுல்காந்தி பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா - ராகுல்காந்தி பங்கேற்பு
x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று வெளியிட உள்ளார். திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில், நூலாசிரியர் என்ற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்புரை வழங்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்