ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா - கேரள முதல்வருக்கு அழைப்பு

முதலமைச்சர் ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
x
முதலமைச்சர் ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன் பாகம்-1' புத்தகம், வரும் 28ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விழாவுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயனை நேரில் சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.  

Next Story

மேலும் செய்திகள்