வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம்: கூடுதலாக 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

கரூர், கோவை உள்ளிட்ட 7 மாவட்ட அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு 2 ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம்: கூடுதலாக 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
x
கரூர், கோவை உள்ளிட்ட 7 மாவட்ட அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு 2 ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி, மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த 4 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்த 7 மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 63 குழந்தைகள் 2022-2023 ஆம் ஆண்டில் பயன்பெறுவர்.


Next Story

மேலும் செய்திகள்