ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் எதிரொலி - புதிய பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது

பவானிசாகர் அணை முன்பு புஞ்சை புளியம்பட்டி - பண்ணாரி சாலையில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் சேதம் அடைந்ததையடுத்து 8 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் எதிரொலி - புதிய பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது
x
பவானிசாகர் அணை முன்பு புஞ்சை புளியம்பட்டி - பண்ணாரி சாலையில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் சேதம் அடைந்ததையடுத்து, 8 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டது. 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

Next Story

மேலும் செய்திகள்